அரசின் கடன் தள்ளுபடிக்காக நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்தது அம்பலம்

நாமக்கல்: அரசின் கடன் தள்ளுபடிக்காக நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்தது அம்பலமாகியுள்ளது. திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் கடந்த ஆண்டு அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் போலி நகை என்பது தெரியவந்துள்ளது. …

Related posts

செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த டி.டி.எப். வாசன்

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு..!!

அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஆதரவாக தென்காசியில் சுவரொட்டி..!!