அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. தடம்புரண்ட சரக்கு ரயிலில் பெட்டியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3000 போலீஸ் பாதுகாப்பு

“கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்