அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சென்னை: அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம் என கி.வீரமணி கூறியுள்ளார். அன்று பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கார் பிறந்தநாளை தேர்ந்தெடுத்தனர், இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தி காந்தி பிறந்தநாளை தேர்ந்தெடுக்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது நியாயம் தானா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்