அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணம் நிறைவேறியது: திருமாவளவன் பாராட்டு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை என அண்ணாமலை கூறியது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்….

Related posts

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது