ஆன்மீக செய்திகள்

‘‘மச்சாவதாரப் பெருமாளுக்கு இருமுடி கட்டி வரும் மீனவர்கள்’’

மத்ஸய ஜெயந்தி: 5.5.2024 ‘தசாவதாரம்’ என்பது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை ‘அவதாரம்’ என்று இந்துக்கள் குறிப்பிடுகின்றனர். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான மகாவிஷ்ணு, உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களைக் காக்கவும். தர்மத்தினை நிலை நாட்டவும்,…

Read more