ஆன்மீக கட்டுரைகள்

தெய்வச்செயல்

நன்றி குங்குமம் ஆன்மிகம் ஒரிசாவில் கடலோரக் கிராமத்தில் வாழ்ந்தவர் அந்த மீனவர். பெயர் ரகு கேவட். அவர் ஏற்கனவே, குரு ஒருவரிடம் தீட்சை பெற்றிருந்தார்; நல்லவர்கள் தொடர்பிலும் நாம சங்கீர்த் தனத்திலும் அவ்வப்போது ஈடுபட்டார். தெய்வ தரிசனத்திற்காக பெரும் ஏக்கம் கொண்டிருந்தார்.…

Read more