கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?
– வ.மீனாட்சி சுந்தரம், உலகம்பட்டி. கருடன் வேதத்தின் வடிவம். பகவானான பரவாசு தேவனையே தாங்கும் பாக்கியம் பெற்றவர். ‘‘பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்’’ என்று பகவான் கண்ணன் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார். வேத மயமான மந்திரங்களைச் சொல்லி, வேதங்களால் துதிக்கப்படும்…