ஆன்மீகம் தெரியுமா?

கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?

– வ.மீனாட்சி சுந்தரம், உலகம்பட்டி. கருடன் வேதத்தின் வடிவம். பகவானான பரவாசு தேவனையே தாங்கும் பாக்கியம் பெற்றவர். ‘‘பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்’’ என்று பகவான் கண்ணன் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார். வேத மயமான மந்திரங்களைச் சொல்லி, வேதங்களால் துதிக்கப்படும்…

Read more