இதயம் காணும் இறைவன்
பி.ஏ. முடித்த பட்டதாரி ஒருவன், சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். அவன் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்பதால், கிடைத்த வேலையே போதும் என கருதி சேர்ந்துவிட்டான். அந்த கம்பெனியில் கரடியொன்று இறந்துவிட்டதால், கரடி வேஷம் போடுவதுதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை.…