வேலூர்

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற தம்பதியை தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்

வேலூர், மே 3: போலீஸ் நிலையத்தில் தம்பதியை தாக்க முயன்றதாக எஸ்எஸ்ஐ மீது எஸ்பி அலுவலகத்தில் நேற்று மூதாட்டி புகார் அளித்தார். காட்பாடி அடுத்த பனமடங்கி அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சித்ரா(60). இவர் நேற்று மதியம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில்…

Read more