திருவாரூர்

நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மாணவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் (பொ) சண்முகநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,…

Read more