பெரம்பலூர்

பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு

பாடாலூர், மே19: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). இவர், பாடாலூரில் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு…

Read more