மதுரை

அழகர்கோவில் உண்டியலில் ரூ.64 லட்சம்

மதுரை, மே 16: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதன் முடிவில் ரூ.64 லட்சத்து 18…

Read more