கரூர்

கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றம்

கரூர், மே 14: கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதையை ஒட்டி போடப்பட்டிருந்த கடையை அகற்றும் பணி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை ஒட்டி நடைபாதையோரம் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் பல்வேறு…

Read more