சென்னை

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

சென்னை, மே 22: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் வனத்துறையிடம் வழங்க முடியாது, என பசுமைத் தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில…

Read more