உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டாய கல்வி உரிமைக்கான நிதி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்: அமைச்சர் நம்பிக்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பார்க்கும் வகையில் கல்லூரிக் களப்பயணம் செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியர் நேற்று கல்லூரி களப்பயணம் சென்றனர். இந்த நிகழ்வில் பள்ளிக்...

மூணாறு அரசு கல்லூரியில் சம்பவம்; காப்பி அடித்ததை பிடித்ததால் 5 மாணவிகள் பலாத்கார புகார்: பேராசிரியரை விடுவித்த நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன். கடந்த 2014ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் பல்கலைக்கழக 2வது பருவத்தேர்வு நடைபெற்றது. அப்போது எம்ஏ தேர்வு எழுதிய 5 மாணவிகள் காப்பி அடித்ததை பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து...

ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்: உபி மளிகை கடைக்காரர் அதிர்ச்சி

புலந்த்சாஹர்: உபி மளிகை கடைக்காரருக்கு ரூ.141 கோடி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. பான் எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். உபி மாநிலம் குர்ஜாவில் உள்ள நயாகஞ்ச்சை சேர்ந்தவர் சுதிர். இவருக்கு ரூ.141 கோடி பண பரி வர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி செலுத்தும்படி வருமான...

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி: தேவசம் போர்டு முடிவில் மாற்றம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களை அனுமதிக்க கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெற்றபோது 2019ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் சபரிமலையில் இளம்பெண்களை...

இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?... 55 வயதில் 17வது குழந்தையை பெற்ற ராஜஸ்தான் பெண்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 55 வயது பெண் தனது 17வது குழந்தையை பெற்றெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் ஜாடோல் தொகுதியில் லிலாவாஸ் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண் ரேகா. இவரது கணவர் கவரா ராம் கல்பேலியா. இந்த தம்பதிக்கு தற்போது 16 குழந்தைகள். இதில் 4 ஆண் குழந்தைகள், ஒரு...

வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப் இமாச்சல், உத்தரகாண்டில் நிலச்சரிவில் 6 பேர் பலி: 5 தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் நிலச்சரிவின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் பலியாகினர். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மழையில் சிம்லா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜங்காவின் டப்ளூ பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்: அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கிறது

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வருடாந்திர பிரம்மோற்சவம். கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.அதன்படி இந்தாண்டு...

புதிய குடியேற்றம், வெளிநாட்டினர் சட்டம் அமல்; போலி பாஸ்போர்ட், விசா வைத்திருந்தால் 7 ஆண்டு சிறை: ரூ.10 லட்சம் வரை அபராதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதேஷ் குமார் வியாஸ் வெளியிட்ட அறிக்கையில்,\\” புதிய சட்டத்தின்படி இனிமேல் போலி பாஸ்போர்ட் அல்லது விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது அல்லது...

சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 60 வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 20சதவீதம் எத்தனால் கலந்த “இ20” பெட்ரோலை மட்டும் ஒன்றிய அரசு விற்று வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது எனக் கூறி ஒன்றிய அரசின் முடிவுக்கு தடைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், குறிப்பாக 2023ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட...

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு : உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கு உச்ச...