டெல்லி : ஆசிரியர் பணியில் சேர, தொடர TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம், இல்லையெனில் வேலையைவிட்டு வெளியேறலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெட் ( TET- Teachers Eligibility Test ) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே...
Showinpage View More 
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ரூ.1,021 கோடி மதிப்பில் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக ரயில் பாதை அமைத்து புது மாற்றத்துக்கு இந்தியா ரயில்வே துறை வித்திட்டுள்ள. மிசோரம் தலைநகர் ஐஸ்வால், அஸ்ஸாம் சென்சாருடன் இணைக்கும் விதமாக தொடங்கப்பட்டது. பைராபி - சாய்ராங் இடையிலான ரயில் பாதை திட்டம். கடந்த 2008ஆம் ஆண்டு...
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வந்தார். 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...
கடலூர்: நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் சொமேட்டோ, ஸ்விக்கி-க்கு மாற்றாக புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளனர்.பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை வழங்கி...
தமிழகம் View More 
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வந்தார். 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...
தமிழகம் View More 
கடலூர்: நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் சொமேட்டோ, ஸ்விக்கி-க்கு மாற்றாக புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளனர்.பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை வழங்கி...
அரசியல் View More 
விழுப்புரம்: அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து சீலிடப்பட்ட கவரில் ராமதாஸிடம் அறிக்கை தந்துள்ளோம். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்றும் கூறினார். ...
அரசியல் View More 
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்திருந்தது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோரி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்புமணி பதிலளிக்க கெடு முடிந்த நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு...
வழிபாடு முறைகள் View More 
திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்னும் ஊர். இங்கு அருள்மிகு அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் திருக்கோயில், தாமிரபரணி நதி தட்சிண கங்கையாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. தசாவதார தீர்த்தம், கிரகதோஷ தீர்த்தமாக உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் புராண பிரசித்தி பெற்ற...
கடந்த இரண்டு ஆன்மிக மலரில், முசிறியில் உள்ள ``பால ஆஞ்சநேயரை’’ பற்றிய விரிவான தகவல்களை கண்டறிந்தோம். மனதிற்கு பரம திருப்தியாக இருந்தது. அதே போல், இந்த தொகுப்பிலும் கர்நாடகாவில் உள்ள வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். வாருங்கள்! பெயர் சூட்டிய ராமானுஜர் கர்நாடகா மாநிலம், உடுப்பி அருகே சாலிகிராமம் என்னும் பகுதி உள்ளது. இங்கு மகான் ஸ்ரீ...
ரிஷி பஞ்சமி : 28-8-2025 ரிஷி பஞ்சமி என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாள். பொதுவாக ஆவணி அமாவாசைக்கு அடுத்த மாதம் புரட்டாசி மாதம். இதை பாத்ரபத மாதம் என்பார்கள். அதில் ஐந்தாவது நாள் ரிஷிபஞ்சமி. இன்னொரு கோணத்தில் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி ஆகும்....
சமையல் View More 
தேவையான பொருட்கள் 3 பெரிய வெங்காயம் 3 தக்காளி சிறிதளவுகொத்தமல்லி சிறிதளவுபுதினா 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 டீஸ்பூன் உப்பு 3 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மசாலா தூள் 1/2 கிலோ மட்டன் 4 கிளாஸ் பாஸ்தா 8 கிளாஸ் தண்ணீர் செய்முறை குக்கரில்...
29 Aug 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 2 பெரிய வெங்காயம் 2 பெரிய வெங்காயம் மிக்ஸியில் அரைப்பதற்கு 2 தக்காளி 2 டீஸ்பூன் உப்பு 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் தனியாத்தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா 100 கிராம தேங்காய் பேஸ்ட் சிறிதளவுகொத்தமல்லி முட்டை பணியாரம் செய்வதற்கு 4 பெரிய வெங்காயம்...
29 Aug 2025BY Lavanya
தேவையானவை சிறுதானிய மாவு - 2 கப் கவுனி அரிசி மாவு - கால் கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை, பேரீச்சம் பழம், திராட்சை அனைத்தும் சேர்த்து - கால் கப் நெய் - அரை கப் நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப். செய்முறை: மாவு வகைகளை வெறும் வாணலியிலிட்டு, மிதமான தீயில்...
28 Aug 2025BY Lavanya
தேவையானவை கேழ்வரகு மாவு - கால் கப் நாட்டுச்சர்க்கரை - அரை கப் ஏலக்காய் - சிறிது பாதாம் சீவியது - சிறிதளவு தேங்காய்த் துருவல் - கால் கப். செய்முறை: கேழ்வரகு மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். கொதிவந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில்...
28 Aug 2025BY Lavanya
முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி. அன்று வீட்டில் அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில் பெரும்பாலும் லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை கண்டிப்பாக இருக்கும். கொழுக்கட்டையே ஆரோக்கியமான உணவு. அதை மேலும் ஆரோக்கியமான முறையில் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி. ராகி கொழுக்கட்டை தேவையானவை: சம்பா ரவை -...
25 Aug 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் மம்ப்ஸ் வைரஸ் அறிமுகம் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் மம்ப்ஸ் (Mumps) என்பது குழந்தைகளுக்கு மற்றும் இளம் வயதினருக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இந்த நோய் paramyxovirus குடும்பத்தைச் சேர்ந்த மம்ப்ஸ் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கிறது, குறிப்பாகச் காதின் கீழ் உள்ள பரோடிட்...
நன்றி குங்குமம் டாக்டர் இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன் இன்றைய சூழலில் இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் ulcerativeColitis எனப்படும் குடல்புண் நோயால் (அல்சர்) பாதிக்கப்பட் டுள்ளனர். இது பொதுவாக 20 முதல் 30 வயதினரையும், 50 முதல் 60 வயதினரையும் பாதிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாது எனினும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்...
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர...
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
விவசாயம் View More 
கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் இருந்து அரைமணிநேரம் பயணம் செய்தால் கரடிகுளம் என்ற கிராமத்திற்குச் செல்லலாம். இந்த கிராமத்தின் பிரதானத் தொழில் விவசாயம்தான். கம்பு, சோளம், உளுந்து, நெல் போன்ற பயிர்களில் இருந்து காய்கறிப்பயிர்கள் வரை அனைத்தும் சாகுபடி செய்யும் விவசாயம் நிறைந்த ஊர். மானாவாரியிலும் சரி இறவையிலும் சரி, வருடம் முழுவதும் ஏதாவதொரு சாகுபடி நடந்தபடி...
29 Aug 2025BY Porselvi
இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வது சவால்கள் நிறைந்த ஒரு பாதை. சந்தைப்படுத்துதல், லாபம் ஈட்டுதல், கடின உழைப்பு எனப் பல தடைகளைத் தாண்டித்தான் ஒரு இயற்கை விவசாயி வெற்றி பெற முடிகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார் நெல்லை, அம்பை அருகே கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த...
29 Aug 2025BY Porselvi
தமிழ்நாட்டின் எண்ணெய் பயிர்களென சில பயிர்கள் உண்டு. அவை, வேர்க்கடலை, சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு போன்றவை. இதிலிருந்து கிடைக்கப்படும் எண்ணெயைத்தான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய்ப் பயிர்களை தமிழ்நாட்டு சீதோஷண நிலைக்குத் தகுந்தபடி எப்படி வளர்ப்பது? எந்த பட்டத்தில் வளர்ப்பது? எப்படி பராமரிப்பது? என்பது குறித்து இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். கூடவே, இத்தகைய...
28 Aug 2025BY Porselvi