* இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். – அமெரிக்க அதிபர் டிரம்ப்.
* இருநாடுகளுக்கும் இடையேயான மோதலை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடரும். – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்