* ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா எங்களிடம் வசூலிக்கும் அதே வரிகளை நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்
* பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அதிகாரத்தின் ஆணவ போதையில் இருக்கின்றன. நாட்டின் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டன. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே