* இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் நான் இறுதிவரை உறுதியாக நிற்பேன். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து, சரியான நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா