ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது
இந்தியா தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும். :- பிரதமர் மோடி
அதிமுக உறுதி அளித்தபடி மாநிலங்களவை எம்பி சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தேமுதிக பிறகு பார்த்துக்கொள்ளும். : – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
சொல்லிட்டாங்க…
0