Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி கால்வாய் வழியே நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்தது. இதன் மூலம் 3 மாவட்டங்களில் 1.03 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.