கோவை: பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்பட பவானி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்னனர்.
பில்லூர் அணையில் நீர் வெளியேற்றம் 16,000 கன அடியாக உயர்வு
144
previous post