0
சென்னை: போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.