விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். வரதராஜன்பேட்டையில் இருந்து மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாய மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி
0