விழுப்புரம்: ஒரத்தூர் கிராமத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தில் மாணவர்கள் லிஃப்ட் கேட்டு வந்த நிலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயம்
0