சென்னை: விழுப்புரம்-தஞ்சை இரட்டை ரயில் பாதையை 2028ல் மகாமக திருவிழாவுக்கு முன் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தஞ்சை-மயிலாடுதுறை-விழுப்புரம் மெயின் லைன் இரட்டை பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சர்வே பணிகள் 2019ல் தொடங்கப்பட்டு நடைபெறும் நிலையில் நிதியை ஒதுக்க வேண்டும்.
விழுப்புரம்-தஞ்சை இரட்டை ரயில் பாதை; மகா மக திருவிழாவுக்கு முன் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
0