206
விழுப்புரம்: விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வட்டாட்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.