சென்னை: சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்டுள்ளது. அண்ணாநகரை சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகர் வைத்திருந்த வைர நகைகள் திருடப்பட்டது. நகைகளை வாங்க வருவதுபோல் நடித்து வைர நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை
0