சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைகளின் நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து தேவையான நிதியை பல்கலைகளுக்கு ஒதுக்கவும், துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிர்வாகத்தை சீரமைக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஓபிஎஸ் கோரிக்கை
0
previous post