0
சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி அணையிட்டுள்ளார்.