0
டெல்லி: எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றுள்ளனர்.