காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நுழைந்தது.