அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக 205 பேரை கைவிலங்கிட்டபடி ராணுவ விமானத்தில் அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது.