0
திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, நைஜீரியாவுக்கு பனியன் ஏற்றுமதி செய்து வந்ததும் அம்பலமானது.