திருப்பதி : திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆந்திர போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!!
0