0
கேரளா: வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் அளித்தார். மானந்தவாடியை சேர்ந்த ராதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார்.