தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மகேஷ் குமார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பாட்டி, கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
0