துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மீனாட்சி – சுந்தரேஸ்வரரை வழிபடுவது சிறப்பான தன வரவிற்கான பலன்களைத் தரும்.
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சிவபெருமானை வியாழஹோரையில் வழிபடுவது சிறப்பான தனவரவிற்கான வழிகளை உண்டாக்கும்.
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாலசுப்ரமணிய சுவாமியை வழிபடுதல் கடன் போன்ற தொந்தரவுகளில் நிவர்த்தியாவதற்கும் பணவரவிற்கான வழிகளையும் தரும்.