அரசமைப்புச் சட்டம் 47-ல் கூறியுள்ளபடி மதுவிலக்குக்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றுவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது.


