0
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புல் தரையில் சுற்றுலாப்பயணிகளை அமர வைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.