டெல்லி : காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஆயுதக் குழு என பிபிசியில் குறிப்பிட்டதற்கு மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. பிபிசி இந்தியா தலைவர் ஜாக்கி மார்ட்டினிடம் அதிருப்தியை பதிவு செய்த மத்திய அரசு, உணர்வுகளை பாதிக்கும் வகையில் எதிர்காலத்தில் நடந்து கொள்ள வேண்டாம் என பிபிசிக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
தீவிரவாதிகளை ஆயுதக் குழு என பிபிசியில் குறிப்பிட்டதற்கு மத்திய அரசு அதிருப்தி!!
0