தெலுங்கானா: தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று சிக்காச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தை அடுத்து ரசாயன ஆலை 3 மாதம் தற்காலிகமாக மூடப்படும் என சிக்காச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து: நிர்வாகம் விளக்கம்
0