0
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகம், நீர்த்தேக்க தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த விவகாரம். ஆவாரங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு.