தஞ்சை : தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு குடிநீர் இரும்பு குழாய்கள் ஏற்றி வந்த லாரியின் கயிறு நார்த்தங்குடி என்ற இடத்தில் அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குழாய்களை கட்டியிருந்த கயிறு அறுந்து குழாய்கள் சாலையில் உருண்டதில், அவ்வழியே சென்ற கார் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதுமில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் லாரியில் இருந்து இரும்பு குழாய்கள் விழுந்து விபத்து
0
previous post