சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான ஆளுநரின் பொய்யான அறிக்கைகள் கடுமையான குற்றமாகும். தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் எப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற முடியும்? என வில்சன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். உதகை மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி கூறியிருந்தது குறித்து ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி. வில்சன் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் பொய்யான அறிக்கைகள்: வில்சன் எம்பி கண்டனம்
0