சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
0