சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
0
previous post