சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
0