0
சென்னை: தபெதிக முன்னாள் நிர்வாகி குமரேசனை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்யா, பிரசாந்த், அருண், சையது லத்திப் ஆகியோரை கைது செய்த போலீசார் 2 ஆட்டோக்கள், கத்தி பறிமுதல் செய்தனர்.