சென்னை: ஜம்மு காஷ்மீரில் சிக்கியவர்களில் 4 மாணவர்கள் இன்று இரவு டெல்லிக்கு வருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருந்து சாலை மார்க்கமாக டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வர 4 மாணவர்கள் விருப்பம். இன்று இரவு 7.30 மணியளவில் டெல்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேரும் மாணவர்கள் நாளை தமிழ்நாடு புறப்படுகின்றனர். 4 பேரும் நாளை அதிகாலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து தமிழ்நாடு அழைத்து வரப்படுவர்
ஜம்மு காஷ்மீரில் சிக்கியவர்களில் 4 மாணவர்கள் இன்று இரவு டெல்லிக்கு வருகின்றனர்: தமிழ்நாடு அரசு தகவல்
0